




இந்நிகழ்வில் – சென்னை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் மற்றும் தலைவர், பெருநகர சென்னை மாநகராட்சி நகர அமைப்பு திரு. தா. இளையஅருணா M.C, தலைமைச் செயற்குழு உறுப்பினரும் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. R.D. சேகர் எம்.எல்.ஏ, 4 வது மண்டலக் குழுத் தலைவர் திரு. நேதாஜி யு. கணேசன் , பெரம்பூர் வடக்குப் பகுதிச் செயலாளர் அ.முருகன், 37வது வட்டச் செயலாளர் திரு.கே.இ.செந்தமிழ் அரசு (எ) மோகன், திரு.டில்லி பாபு M.C, தலைமை செயற்குழு உறுப்பினர்
இரா. கருணாநி
37வதுவட்ட செயலாளர்
சி. எஸ்.இரவு
35வது வட்ட செயலாளர்
இரா. அரிதாஸ்,
34வதுவட்ட செயலாளர்
என்.கார்த்தீபன்,
36வதுவட்ட செயலாளர்
கா.பாபு,
45வது வட்ட செயலாளர்
G.மாரிமுத்து,
பகுதி அவை தலைவர்
A. ஜீயா,
பகுதி துணை செயலாளர்
இரா.லீலாவேலு,
பகுதி பொருளாளர்
அ.செந்தூர்பாண்டியன், மண்டல அலுவலர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.