வடசென்னை தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் வடக்கு வார்டு 35, மண்டலம்-4, பகுதி-9 முத்தமிழ் நகர், 4வது பிளாக், 98வது தெரு அங்கன்வாடி மையத்திற்கு வடசென்னை நாடாளுமன்ற மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 33 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டடத்தை கழக அயலக அணி தலைவரும் வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர். கலாநிதி வீராசாமி அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனர்
இந்நிகழ்வில் சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தலைவர் பெருநகர சென்னை மாநகராட்சி நகரம் அமைப்பு திரு. தா. இளையஅருணா M.C , கழக தணிக்கை குழு உறுப்பினர் திரு. R.D. சேகர் M.L.A. மண்டல 4 குழு தலைவருமான திரு. U.நேத்தாஜி கணேசன் M.C, பெரம்பூர் வடக்கு பகுதி செயலாளர் திரு. அ. முருகன், 35வது வட்ட செயலாளர் திரு வட்டச் செயலாளர் திரு. எம். உமாபதி, திரு. ஹரிதாஸ், மாமன்ற உறுப்பினர் திரு. ஜீவன் எம்.சி மற்றும் அனைத்து கழக நிர்வாகிகள், கழகத்தினர்களும் மற்றும் மண்டல அலுவலர்கள், அதிகாரிகள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *